சிவ பூஜைக்குரிய மலர்களும்… தீரும் பிரச்சனைகளும்…

Loading… சிவவழிபாடு நம் துன்பங்களை போக்கும். எந்த மலர்களில் சிவனுக்கு பூஜை செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம். செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம், பாரிஜாதம் – பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி. மாசிப்பச்சை, மரிக்கொழுந்து – நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும். மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி – கடன்நீங்கும், … Continue reading சிவ பூஜைக்குரிய மலர்களும்… தீரும் பிரச்சனைகளும்…